சந்தேக நபர் இன்று அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
It
சந்தேக நபர் இன்று அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
'அமைச்சர் சரோஜாவின் ஓரக்கண் பார்வையும் கானல் நீராகும் மக்களின் எதிர்பார்ப்பும்' எனும் தலைப்பில் மௌலவி நாப்பாவல ரிஷாத் அவர்கள் எழுதிய கட்டுரையும், அந்தக் கட்டுரை பற்றிய வாசகர்களின் கருத்துக்களும் இங்கு இற்றைப்படுத்தப்படுகின்றது.
குறித்த அமைப்பின் பிரதிநிகளும் இலங்கையின் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ்
பிரதமர் திருமதி ஹரிணி அமரசூரிய உடனடியாக பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டை நெருக்கடிக்குள்ளாக்குவதற்கும் அந்நியப்படுத்துவதற்கும் USAID-ல் இருந்து பணம் பெற்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
குறித்த பாடசாலையின் முன்னாள் அதிபர் எம்.எஸ்.எம். ஹிப்ளர் அவர்களை, முன்னறிவித்தலின்றி அதிபர் பதவியிலிருந்து விலக்கியமை தொடர்பில், தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்குமுகமாகவே பாடசாலையின்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா (Sri Lanka Muslim Media Forum) போரத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள்ள, தென் மாகாணத்தில் துறைசார் ஊடகவியலாளர்களை உருவாக்குதல் தொடர்பான நல்லெண்ண கலந்துரையாடல் நிகழ்வு நாளை மறுதினம் (02) வெலிகாமம், அறபா தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு காலை 9.00 முதல் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, ஜம்இய்யத்துல் உலமா பிரதிநிதிகள், பள்ளிவாசல் நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், சிவில், சமூக சேவைகள் அமைப்புக்களின்
மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் துணைவியார் பேரியல் அஷ்ரப் மற்றும் புதல்வர் அமான் அஷ்ரப் ஆகியோர் இணைந்து குறித்து நன்கொடையினை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் யூ.எல். அப்துல் மஜீட் அவர்களிடம் கையளித்தனர்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொலையை விசாரிக்கும் போது புலனாய்வாளர்கள் சிரமங்களை
பாராளுமன்றில் கலந்துரையாடல்
அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையிலான இலங்கைப் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, நேற்றைய தினம் (ஜனவரி 21) ஒன்று கூடியது, அனைத்து சமூகங்களுக்கும் பொதுவான சட்டப்பூர்வ குறைந்தபட்ச திருமண வயதை நிறுவும் திட்டம் உட்பட பாராளுமன்ற சீர்திருத்தங்களைப் பற்றிக் கலந்துரையாடியது.
சங்கத்தின் தலைவர் பிரசாத் மானேஜ்,
பாடசாலை ஆசிரியர்கள் தங்களது வகுப்புகளில் கற்கும் மாணவர்களுக்கு, பணம் அறவிட்டு பிரத்தியேக வகுப்புகளை நடாத்துவதைத் தடைசெய்து, மேல் மாகாணத்திற்கு ஏற்ப அனுப்பிவைக்கப்பட்ட சுற்றுநிருபம் கல்வியமைச்சரான, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் கண்காணிப்பின்றி அனுப்பி வைக்கப்பட்டதாகும் என அரச உயர் அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்தைக் கட்டியெழுப்புவதில் தனியார் வகுப்புகளை
இலங்கையைச் சேர்ந்தவரும் காலி இப்னு அப்பாஸ் அறபுக் கல்லூரியின் பழைய மாணவருமான அஷ்ஷெய்க் முஹம்மது ரிஸ்மி முஹம்மது ஜுனைத் அவர்கள் ஸவூதி அரேபியாவிலுள்ள ரியாத் பல்கலைக்கழகத்தில் தன்னுடைய கலைமாணி மற்றும் முதுமாணிப் பட்டங்களை மிகச் சிறப்பான முறையில் பூர்த்தி செய்ததை முன்னிட்டு ரியாதிலுள்ள இப்னு அப்பாஸ் அறபுக் கல்லூரியின் பழைய மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அவருக்கான பாராட்டும் கௌரவமும் ரியாத் நகரிலுள்ள அல்மாஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
கபூரியா அறபுக்கல்லூரியில் அதிபராக இருந்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவில் தலைவராகவும் செயலாளராகவும் இருந்த
மார்ச் மாதம் 17 ஆம் திகதி திங்கட் கிழமை ஆரம்பிக்கப்படவுள்ள க.பொ.த (சா.த) பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 26 ஆம் திகதி புதன்கிழமை வரை
உங்கள் விருப்பமான தமிழ் இலக்கியங்களும், கட்டுரைகளும், கலைமகன் பைரூஸ் எழுத்துப்பணிகளும் இப்போது புதிய முகவரியில் மலர்கின்றன!
👉 புதிய தளத்துக்குச் செல்லுங்கள் – thamilshshudar.com(உங்கள் பழைய காதலைப் போலவே… இங்கும் தமிழின் மணம் மாறாமல் தொடர்கிறது!)