இன்று முகநூலில் பகிரப்பட்டிருந்த ஒரு சிங்களப் பதிவை வாசகர்களுக்காக இங்கு தமிழில் தருகின்றேன். இது Yakkaduwe Sri Pragnarama Thero அவர்கள் முன்வைத்த கருத்தாகப் பரவிய ஒன்று. மொழிபெயர்ப்பாளராக, கருத்தின் சாரத்தை மாற்றாது தமிழில் வழங்குகிறேன். வாசகர்கள் இதனை விமர்சன சிந்தனையுடன் வாசிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.














