புதன், 26 ஆகஸ்ட், 2026
அதிசயப் பயணம் | ARUMA GAMANA | අරුම ගමන - දෙමළ පරිවර්තනය | කලෛමහන් ෆයිරූස්
ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026
தற்காலிக ஊழியர் ஒருவருக்கு EPF மற்றும் ETF உரிமை உள்ளதா? | கலைமகன் பைரூஸ்
"ஒப்பந்த அடிப்படையில் எடுத்தது... தற்காலிக ஊழியர்... ஒரு நாளைக்கு 4 மணி நேரம் வேலை... மாதத்திற்கு 20 நாட்கள்..."
இந்தக் காரணங்களைக் கூறி ஒரு ஊழியரின் EPF மற்றும் ETF உரிமைகளைப் பறிக்க முடியுமா?
குறுகிய பதில் — பொதுவாக முடியாது.
சனி, 22 ஆகஸ்ட், 2026
குறைந்த விலையில் சூப்பரான Wireless Bluetooth 5.3
ஞாயிறு, 1 மார்ச், 2026
ஈரானின் உச்சத் தலைவர் அலி கொமைனி பற்றி அறிய வேண்டியவை
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஈரானை வழிநடத்திய உச்சத் தலைவரான Ayatollah Ali Khamenei, அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதன் உண்மைத் தன்மை தற்போது வௌியாகியுள்ளன. அந்தத் தாக்குதலில் அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலரும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் புரட்சிப் பின்னணி
1939 ஏப்ரல் 19 அன்று ஈரானின் வடகிழக்கு பகுதியிலுள்ள Mashhad நகரில் பிறந்த கொமைனி ,
சனி, 28 பிப்ரவரி, 2026
ரோஹண விஜேவீரவின் மரணம்: உண்மை, வதந்தி, மற்றும் சாம்பலின் மர்மம்
வியாழன், 26 பிப்ரவரி, 2026
தனது அடையாளத்தை நேசிப்பது – ஒரு பௌத்த பிக்கு கருத்து
இன்று முகநூலில் பகிரப்பட்டிருந்த ஒரு சிங்களப் பதிவை வாசகர்களுக்காக இங்கு தமிழில் தருகின்றேன். இது Yakkaduwe Sri Pragnarama Thero அவர்கள் முன்வைத்த கருத்தாகப் பரவிய ஒன்று. மொழிபெயர்ப்பாளராக, கருத்தின் சாரத்தை மாற்றாது தமிழில் வழங்குகிறேன். வாசகர்கள் இதனை விமர்சன சிந்தனையுடன் வாசிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
திங்கள், 23 பிப்ரவரி, 2026
திறந்த சந்தைப் போட்டி ஒரு குழந்தையின் மனதை எவ்வாறு பாதிக்கிறது?
குடும்பம் என்ற சமூக அலகில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது? அந்தக் காலத்தில், குடும்பம் பெரியதாக இருந்தது. ஒரே குடும்பமாக, தாய், தந்தை, குழந்தைகள் மற்றும் தாத்தா
திங்கள், 16 பிப்ரவரி, 2026
மதப் பிரமுகர்கள் கறுப்பர்களே! -
இந்த முறை சிங்களவர்கள், கத்தோலிக்கர்கள் மற்றும் தமிழர்கள் ஆயுதம் ஏந்துவார்களா? என்பது குறித்து சரியான உள் தகவல்கள் எதுவும் இல்லை. ஆனால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. சமூக ஊடகங்கள் மூலம் யதார்த்தமான கருத்துக்களை வெளிப்படுத்தி, நவீன அரசியல்வாதிகளின் ஊழலை விமர்சித்த சில மதப் பிரமுகர்கள் உண்மையில் கறுப்பர்களே.
வெள்ளி, 13 பிப்ரவரி, 2026
இந்தியருக்கு ஏன் 'இந்தியா' எனும் பெயரை மாற்ற வேண்டிய தேவையுள்ளது? | கலாநிதி தேசப்பிரிய டி. சில்வா
புதன், 31 டிசம்பர், 2025
நவீன விஞ்ஞான - தொழினுட்ப வளர்ச்சி குழந்தை உள்ளங்களுக்குள் எவ்வாறு தாக்கம் செலுத்துகிறது?
2. நவீன விஞ்ஞான - தொழினுட்ப வளர்ச்சி குழந்தை உள்ளங்களுக்குள் எவ்வாறு தாக்கம் செலுத்துகிறது?
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளுக்கு முன்னரும் பின்னரும் கிராமங்களில் எத்தனை தொலைபேசிகள் இருந்தன? கிட்டத்தட்ட ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது ஒரு தொலைபேசியே இருந்தது அந்தத் தொலைபேசி தபால் நிலையத்தில் இருந்தது. அந்த நேரத்தில், ஒரு தொலைபேசி ஒரு ஆடம்பரப் பொருளாக இருந்தது. அது செல்வத்தின் அடையாளமாக இருந்தது. ஒரு சாதாரண குழந்தைக்கு தூரத்திலிருந்து தொலைபேசியைப் பார்ப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது.
ஆனால் இன்று தேங்காய் பறிப்பவர்கள் கூட கைபேசிகளைப் பயன்படுத்துகிறார்கள். கையில் தொலைபேசி இல்லாதவர்களைக் காண்பது அரிது. பெரியவர்களை விட குழந்தைகள் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதில் திறமையானவர்கள். இன்று, கைப்பேசிகள் / தொலைபேசிகள் ஒரு தவிர்க்க முடியாத நுகர்வோர் பொருளாகிவிட்டன.













