It

Thursday, March 20, 2025

சிறுவர் பாலியல் வன்புணர்வும் சமூகமும்

சிறுவர் பாலியல் வன்புணர்வு என்பது உலகம் முழுவதும் ஒரு மிகுந்த கவலையளிக்கும் பிரச்சினையாகும். இது குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கிறது. சிறுவர் பாலியல் வன்புணர்வு, குழந்தைகளின் உரிமைகளை மீறுவதுடன், அவர்களின் எதிர்காலத்தையும் பாதிக்கிறது.சிறுவர் பாலியல் வன்புணர்வு என்பது குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறை மற்றும் துஷ்பிரயோகங்களை குறிக்கிறது. இது குழந்தைகள...

Child marriage in Sri Lanka | இலங்கையில் சிறுவர் திருமணம்

IntroductionChild marriage is a pressing issue that affects millions of children worldwide, with significant implications for their health, education, and overall well-being. In Sri Lanka, the practice of child marriage, particularly among Sinhala communities, is influenced by a complex interplay of cultural, social, and economic factors. Despite legal frameworks aimed at protecting children, many girls are still married off at a young age, often...

Friday, March 14, 2025

அர்ச்சுனா இராமநாதனின் மனப்பாங்குகளுக்கு எதிராக நாம் கருமமாற்ற வேண்டும். - கு. கணேசன்

 "தலைவர் இவங்கள விரட்டினது தவறு இவங்கள இங்கே வைச்சு சீமெந்து பூசி இருக்க வேணும்" என பாராளமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் விஷத்தை கக்கியிருக்கின்றார் பொதுவெளியில் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து தேசிய தலைவரின் பெயரை பயன்படுத்தி பகிரப்பட்ட கருத்து மிக அநாகரீகமானதும் தண்டனைக்குரிய குற்றமாகும்  ஆனால் முஸ்லிம் சமூகத்தையும் தமிழ் சமூகத்தையும் மோத விட்டுப் பார்க்க சிங்கள பேரினவாத அரசியல் விரும்புவதால் ஜேவிபி ஆட்சியாளர்களும் புலனாய்வாளர்களும் ...

பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு, கருக்கலைப்பு மாத்திரை எடுக்கச் சொன்னான்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் சிறப்பு மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த 34 வயது சந்தேக நபரை விசாரணைக்காக 48 மணி நேரம் தடுத்து வைக்குமாறு அனுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.சந்தேக நபர் இன்று அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட...

Thursday, March 13, 2025

வரலாற்றில்... பாராளுமன்றிலிருந்து இராஜினாமாச் செய்தோர் விபரம் தெரியுமா?

 பாராளுமன்றிலிருந்து அமைச்சர்களும், மந்திரிமாரும் இராஜினாமாச் செய்வதென்பது உலக அரசியலில் புதியதொரு விடயமன்று. என்றும் காதுகளில் அடிபடும் - கண்களில் தென்படும் விடயமாகும். ஏதேனும் சிறு குறையேனும் நிகழுமிடத்து, தான் குறித்த பதவியிலிருந்து குறுகிய காலத்திலேயே பதவ...

Wednesday, March 12, 2025

பயங்கர ஆயுதங்களுடன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சஞ்சய சிறிவர்தன கைது.

அத்தனகல்ல பகுதியில் அவருக்குச் சொந்தமான காணியில் ஒரு T-56 துப்பாக்கி, இரண்டு மெகசின்கள், 130 தோட்டாக்கள் மற்றும் 12-போர துப்பாக்கி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் சில டி-56 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை மறைத்து வைத்துள்ளதாக அவர் வழங்கிய தகவலுக்கு அமைய விசாரணை நடத்தவும் பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளன...

Tuesday, March 11, 2025

வெகுவிரைவில் 'ஸ்மார்ட் ஸ்கூலில்' - மொழிபெயர்ப்பு நாவல்

        தருநேத்ரா விஹகசரணி ஹீன்கெந்த என்ற மாணவியால் எழுதப்பட்ட, 'ஸமாரட் ஸ்கூலில்' எனும் சிறுவர் நாவல் என்னால் 'பரிவர்த்தனத்தில் மொழிபெயர்ப்புச் செய்யப்படுகிறது.    இத்தளத்திற்குத் தொடர்ந்து வருகை தருவதனூடாக, உங்களைக் கவரும் வண்ணம் எனது தமிழால் எனது மொழிபெயர்ப்பு ஆக்கங்களையும் உள்வாங்கவியலும்.        உங்கள் ஆதரவுகளையும் எதிர்பார்த்திருக்கிறேன்.        - தமிழன்புடன்,...

Friday, March 7, 2025

அல் ஜசீரா தொலைக்காட்சி நேர்காணலில் ரணிலுக்கு கடுங்கோபம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று (06) அல் ஜசீரா தொலைக்காட்சியில் ஒரு 'ஹெட் டு ஹெட்' தொலைக்காட்சி நேர்காணல் ஒளிபரப்பப்பட்டது. நேர்காணலில், அல் ஜசீரா பத்திரிகையாளர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் போராட்டத...

Thursday, February 27, 2025

மீண்டும் முஸ்லிம்களை வம்புக்கு இழுக்கும் ஞானசார

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், தான் சிறைத்தண்டனை அனுபவித்தபோது மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதாகக் கூறினார்.இஸ்லாத்தை அவதூறு செய்த வழக்கில், 9 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரர், இந்த வாரம் கொழும்பு உயர் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.அவர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போது, தனது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் தினமும் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை மருத்துவர்கள் பரிந்துரைத்த போதிலு...

Sunday, February 16, 2025

அமைச்சர் சரோஜாவின் ஓரக்கண் பார்வையும் கானல் நீராகும் மக்களின் எதிர்பார்ப்பும்

'அமைச்சர் சரோஜாவின் ஓரக்கண் பார்வையும் கானல் நீராகும் மக்களின் எதிர்பார்ப்பும்' எனும் தலைப்பில் மௌலவி நாப்பாவல ரிஷாத் அவர்கள் எழுதிய கட்டுரையும், அந்தக் கட்டுரை பற்றிய வாசகர்களின் கருத்துக்களும் இங்கு இற்றைப்படுத்தப்படுகின்றது.&nb...