வியாழன், 27 பிப்ரவரி, 2025
மீண்டும் முஸ்லிம்களை வம்புக்கு இழுக்கும் ஞானசார
ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025
அமைச்சர் சரோஜாவின் ஓரக்கண் பார்வையும் கானல் நீராகும் மக்களின் எதிர்பார்ப்பும்
'அமைச்சர் சரோஜாவின் ஓரக்கண் பார்வையும் கானல் நீராகும் மக்களின் எதிர்பார்ப்பும்' எனும் தலைப்பில் மௌலவி நாப்பாவல ரிஷாத் அவர்கள் எழுதிய கட்டுரையும், அந்தக் கட்டுரை பற்றிய வாசகர்களின் கருத்துக்களும் இங்கு இற்றைப்படுத்தப்படுகின்றது.
வெள்ளி, 14 பிப்ரவரி, 2025
முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டம் குறித்து பாராளுமன்ற மகளிர்குழு பரிந்துரை
குறித்த அமைப்பின் பிரதிநிகளும் இலங்கையின் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ்
புதன், 12 பிப்ரவரி, 2025
பதவியை இராஜினாமாச் செய்வாரா பிரதமர் ஹரிணி?
பிரதமர் திருமதி ஹரிணி அமரசூரிய உடனடியாக பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டை நெருக்கடிக்குள்ளாக்குவதற்கும் அந்நியப்படுத்துவதற்கும் USAID-ல் இருந்து பணம் பெற்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
செவ்வாய், 11 பிப்ரவரி, 2025
அஜ்மலை வீழ்த்துவதாக எண்ணி சமூகத்தையே அழிக்க நினைக்கும் புல்லுருவிகள்
சமூகத்திற்குச் சொல்ல வேண்டிய சில செய்திகள்
நேற்று (10) ஆம் திகதி, வெலிகம - மதுராப்புர அஸ்ஸபா மகா வித்தியாலத்தின் முன்பாக பாரிய எதிர்ப்பு ஆர்ப்பட்டம் ஒன்று நிகழ்ந்தது பற்றி நேற்றைய செய்தியில் எழுதியிருந்தேன்.
அந்நிகழ்வினை ஒலி-ஔிப்பதவு செய்வதற்காக சிங்கள ஊடகவியலாளர்கள் என்ற பேரில் நால்வர் வந்திருந்தனர். பாடசாலையின் பழைய மாணாக்கன் என்ற வகையில் நானும் நிகழ்வில் கலந்து செய்திகளைச் சேகரித்துக் கொண்டிருந்தேன். ஒலி-ஔிப்பதிவு செய்து கொண்டிருந்தேன்.
வந்திருந்த ஊடகவியலாளர்கள், அஜ்மல் ஸத்தாரைப்
திங்கள், 10 பிப்ரவரி, 2025
மதுராப்புர அஸ்ஸபா வித்தியாலயத்திற்கு முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம்
குறித்த பாடசாலையின் முன்னாள் அதிபர் எம்.எஸ்.எம். ஹிப்ளர் அவர்களை, முன்னறிவித்தலின்றி அதிபர் பதவியிலிருந்து விலக்கியமை தொடர்பில், தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்குமுகமாகவே பாடசாலையின்