It
📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

செவ்வாய், 19 டிசம்பர், 2017

வைபர் தொழிநுட்பத்தின் மூலம் கணிதப் பாடப் பரீட்சை எழுதிய மாணவனுக்கு விசாரணை!

அநுராதபுர பாடசாலையொன்றில் க.பொ.த (சா.த) மாணவர் ஒருவர் இன்று (18) நடைபெற்ற கணித பாடப் பரீட்சையில், கையடக்கத் தொலைபேசியின் வைபர் மற்றும் இமோ தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி விடை எழுதியதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விசாரணை நடாத்துவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுவதாக சிங்கள இணையத்தளம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.