It

Friday, September 15, 2017

வல்லுறவுக்குள்ளான ரோஹிங்யா பெண்ணொருத்தி சொல்லும் கதை கேளுங்கள்...

தாங்கள் மியன்மாரில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக , அந்நாட்டிலிருந்து பங்களாதேசத்திற்கு வருகை தந்துள்ள பெண்கள் குறிப்பிடுகின்றனர்.
வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சில பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் எனவும், தங்கள் உயிர்ப் பாதுகாப்புக் கருதி பங்களாதேஷிற்கு வருகை தந்துள்ளதாகவும் ரோஹிங்கியா குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் குறிப்பிடுகின்றனர். 
அவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பெரும்பாலான ரோஹிங்யப் பெண்கள் வெட்கம் கருதி, நிவாரணம் பெற்றுக்கொள்ள முன்வராதிருப்பதாக பங்களாதேஷ் வைத்தியர்கள் குறிப்பிடுவதாக பீபீஸியின் பங்களாதேஷ் பிரிவின் ஊடகவியலாளர் பர்ஹானா பர்வின் குறிப்பிடுகின்றார்.
(தட்டச்சில்... தொடர்ந்திருங்கள்)

0 comments:

Post a Comment