முதலிடம் பெற்றமைக்காக மாணவனுக்கு பரிசிலாக இலங்கை நாணயப்படி ரூபா 600,000.00 வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட ஹாபிஸ் மாணவன், தான் காரியாகவும், ஆலிமாகவும் வருவதற்காக சிறந்த முறையில் கற்று வருகின்றார் என, குறித்த மத்ரஸாவின் அதிபர் அஷ்ஷெய்க் அல்ஹாபிழ், மௌலவி அப்துல்லாஹ் (அல்ஜாமிஈ) குறிப்பிட்டார்.
'பரிவர்த்தனம்' குறித்த மாணவனின் எதிர்காலம் சிறக்க மனமார வாழ்த்துகிறது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக