“விடுதிக்குச் சென்ற முதல்நாளே எங்களுக்கு சாரம் அணிந்துகொண்டு விடுதியின் அறைக்கு வருமாறு சொன்னார்கள். அதன்பிறகு இரண்டாம் வருட மாணவர்கள் வந்து, சாரத்தை கழற்றுமாறு எங்களுக்குச் சொன்னார்கள். எங்கள் எல்லோரினதும் சாரங்களைக் கழற்றி