It

Friday, September 15, 2017

வல்லுறவுக்குள்ளான ரோஹிங்யா பெண்ணொருத்தி சொல்லும் கதை கேளுங்கள்...

தாங்கள் மியன்மாரில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக , அந்நாட்டிலிருந்து பங்களாதேசத்திற்கு வருகை தந்துள்ள பெண்கள் குறிப்பிடுகின்றனர்.
வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சில பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் எனவும், தங்கள் உயிர்ப் பாதுகாப்புக் கருதி பங்களாதேஷிற்கு வருகை தந்துள்ளதாகவும் ரோஹிங்கியா குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் குறிப்பிடுகின்றனர்.