தாங்கள்
மியன்மாரில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக , அந்நாட்டிலிருந்து
பங்களாதேசத்திற்கு வருகை தந்துள்ள பெண்கள் குறிப்பிடுகின்றனர்.
வல்லுறவுக்கு
உட்படுத்தப்பட்ட சில பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் எனவும், தங்கள் உயிர்ப்
பாதுகாப்புக் கருதி பங்களாதேஷிற்கு வருகை தந்துள்ளதாகவும் ரோஹிங்கியா குடும்பங்களைச்
சேர்ந்த மக்கள் குறிப்பிடுகின்றனர்.