It

Tuesday, December 19, 2017

வைபர் தொழிநுட்பத்தின் மூலம் கணிதப் பாடப் பரீட்சை எழுதிய மாணவனுக்கு விசாரணை!

அநுராதபுர பாடசாலையொன்றில் க.பொ.த (சா.த) மாணவர் ஒருவர் இன்று (18) நடைபெற்ற கணித பாடப் பரீட்சையில், கையடக்கத் தொலைபேசியின் வைபர் மற்றும் இமோ தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி விடை எழுதியதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விசாரணை நடாத்துவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுவதாக சிங்கள இணையத்தளம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

Friday, September 15, 2017

வல்லுறவுக்குள்ளான ரோஹிங்யா பெண்ணொருத்தி சொல்லும் கதை கேளுங்கள்...

தாங்கள் மியன்மாரில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக , அந்நாட்டிலிருந்து பங்களாதேசத்திற்கு வருகை தந்துள்ள பெண்கள் குறிப்பிடுகின்றனர்.
வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சில பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் எனவும், தங்கள் உயிர்ப் பாதுகாப்புக் கருதி பங்களாதேஷிற்கு வருகை தந்துள்ளதாகவும் ரோஹிங்கியா குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் குறிப்பிடுகின்றனர்.