It

Sunday, January 24, 2016

“சிங்க லே” அமைப்பு நாம் பேசக்கூடிய அளவு முக்கியம் வாய்ந்தல்ல! - ஜனாதிபதி

சிங்க லே அமைப்பு, நாம் பேசக்கூடிய அளவுக்கு பெறுமதிமிக்க அமைப்பொன்றல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், 

பீபீஸி - அஸாம் அமீனுடனான விசேட
நேர்காணல் ஒன்றின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது பேசப்படுகின்ற “சிங்க லே” அமைப்பு பற்றிக் கருத்துரைக்கும்போது ஜனாதிபதி, “நாங்கள் பெறுமதி வாய்ந்தவை பற்றி மட்டுமே பேச வேண்டும்.” எனக் குறிப்பிட்டார்.