சிங்க லே அமைப்பு, நாம் பேசக்கூடிய அளவுக்கு பெறுமதிமிக்க அமைப்பொன்றல்ல என ஜனாதிபதி
மைத்திரிபால சிரிசேன குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பீபீஸி
- அஸாம் அமீனுடனான விசேட
நேர்காணல் ஒன்றின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
தற்போது
பேசப்படுகின்ற “சிங்க லே” அமைப்பு பற்றிக் கருத்துரைக்கும்போது ஜனாதிபதி, “நாங்கள்
பெறுமதி வாய்ந்தவை பற்றி மட்டுமே பேச வேண்டும்.” எனக் குறிப்பிட்டார்.