It

Saturday, October 31, 2015

மகிந்த - கப்ரால் அநுசரணையில் 40 தொன் தங்கம் களவாக விற்கப்பட்டுள்ளது! -ராவய


முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலின் அனுசரனையோடு மஹிந்த ராஜபக்ஷவின் பங்களிப்புடன் சந்தேகத்துக்குரிய தரகர்கள் சிலர் மூலமாக 40 மெட்ரிக் தொன் தங்கம் இலங்கையில் இருக்கும் ஜப்பான் கம்பனியொன்றாகிய ''ஜபூடா ஹோல்டிங்" ஊடாக ஜப்பனிலுள்ள வரையறுக்கப்பட்ட ''சுஷ்செய் செகியுரிடீஸ்"கம்பனிக்கு விற்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த சாட்சிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

Tuesday, October 27, 2015

சிங்களவர்களை ஆரம்பத்தில் சந்தித்திருந்தால் நான் எல்.ரீ.ரீ.யில் இணைந்திருக்க மாட்டேன் – எனக்கூறிய தமிழினி


இறுதிப் போரில் தப்பி, வாழ்க்கைப் போரில் தோற்ற புலித் தலைவியின் கதை


தமிழினி. அந்தப் பெயர் நாட்டு மக்களின் மனங்களிலிருந்து மறைந்து ஆறு ஆண்டுகளாகி விட்டன. என்றாலும், எல்.ரீ.ரீ.ஈ அமைப்பு முல்லி வாய்க்காலில் மறைந்து போவதற்கு முன்னர், தமிழினியின் பெயர் தெற்கிற்கும் வடக்கிற்கும் நன்கு பரிச்சயமானது. எல்.ரீ.ரீ. அமைப்பின் சக்திமிக்க பெருவிருட்சமாக தமிழினி இருந்தார் என்பதுதான் அதற்குக் காரணம்.