It

Sunday, August 11, 2013

பொதுபல சேனாவுக்கு நன்றி சொல்கிறார் கண்டி மர்யம் ஷஹீதா


 சாதாரண முஸ்லிம் பெண்ணொருத்தி என்ற வகையில் பிரச்சினைகள் அதிகரித்துவரும் இவ்வாறான ஒரு கட்டுரையை வரைவதற்குரிய மனநிலை ஏற்பட்டது ஒரு விதிசார்ந்த விடயமாகும். 

இவர்கள் புத்த பகவானின் எதிரிகள்! - எஸ்.ஜீ. புஞ்சிஹேவா

(நாளைய ராவய வாரப் பத்திரிகையின் (2013/08/11) ‘மே அய புதுன்கே ஹத்துரோ’ (මේ අය බුදුන්ගේ හතුරෝ - එස්. පී. පුංචිහේවා , සටහන - ටිරන් කුමාර බංගමආරච්චි) எனும் கட்டுரையின் தமிழாக்கம் இது. காலத்தின் தேவை கருதி இது இங்கு பதிவேற்றப்படுகிறது.

தமிழாக்கம்: கலைமகன் பைரூஸ்)